Wednesday, December 11, 2013

கேப்டன் | நியூடில்லியின் நம்பிக்கை

முழுவதும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டது அல்ல


தமிழ்நாட்டுல கொஞ்சம் சவுண்டா கொட்டாவி விட வாயைத்திறந்தாக் கூட  அவதூறு வழக்கு போட்டுடுவாங்களோன்னுதான் தில்லிக்கு போனேன்..  அதைப் போயி...


"உங்களையே நம்பி இருக்கிற,  ஓட்டுப்போட்ட அந்த நூத்தி சொச்சம் தில்லிவாழ் தமிழர்களுக்கும் என்ன செய்யப்போறீங்க கேப்டன்...???"

"ஆங்ங்ங்.. அவங்களுக்கெல்லாம் என்னோட ஆழ்ந்த...."

பின்னால் இருந்து குரல் : "கேப்டன் பதில் சொல்லாதீங்க.. ஆதித்யா சேனல்ல இருந்து வந்து கலாய்க்கிறாங்க..."

நான் என் ஆளுங்க தலையில கொட்டுனா மட்டும் கேள்வி கேக்குறீங்களே... 'கொட்டு முரசே'ன்னு கண்ணதாசன் எழுதுனாரு...  அவரை கேட்டீங்களாய்யா...??
ஆமா.. கண்ணதாசா ஜேசுதாசா... ??!!?!


வர்ற கூட்டம்லாம் ஓட்டா மாறாதுன்னு சொல்வாங்க.. ஆனா தில்லியில என் பிரச்சாரத்துக்கு வந்த நூத்தி சொச்சம் பேரும் கரெக்ட்டா ஓட்டு போட்டுருக்கான்யா..  எஸ்டிடில  இதான் பர்ஸ்ட்டு தெரியுமா...


"யார் சார் இவரு.. இங்க என்ன பண்றாரு.."

"அவர் காம்பெட்டிட்டர் நடிச்சு வரப்போற காமெடி படம் தெனாலி ராமனுக்கு டஃப் கொடுக்கிறாரு..."

யார்ரா.. அவன்.. டில்லியில ரீஎலெக்ஷன் வருது.. கட்சிக்கிளையை
 எப்ப சார் திறப்பீங்கன்னு போன் பண்ணி கேக்குறது...

2 comments:

ராஜி said...

காமெடி பீசாகிட்டாரே நம்ம கேப்டன்!!

சாருஸ்ரீராஜ் said...

very nice